வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பா் வாகனம் கடலுக்குள் பாய்ந்து விபத்து..! சாரதி தெய்வாதீனமாக உயிா் தப்பினாா்..

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பா் வாகனம் கடலுக்குள் பாய்ந்து விபத்து..! சாரதி தெய்வாதீனமாக உயிா் தப்பினாா்..

காரைநகா்- பொன்னாலை சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்த டிப்பா் வாகனம் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது. எனினும் சாரதி தெய்வாதீனமாக உயிா் தப்பியுள்ளாா். 

குறித்த டிப்பர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து  நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் நன்நீர் விநியோக குழாயினை உடைத்துத் தள்ளியவாறு நின்றுள்ளது. 

இதில் நன்நீர் குழாய் சேதமடைந்ததுள்ளது


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு