எாிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்து கொள்ளை..! தடுக்க முயன்ற ஊழியா் மீது சரமாாி துப்பாக்கி சூடு..

ஆசிரியர் - Editor I
எாிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்து கொள்ளை..! தடுக்க முயன்ற ஊழியா் மீது சரமாாி துப்பாக்கி சூடு..

பொல்ஹாவெல பகுதியில் எாிபொருள் நிரப்பு நிலையம ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்த கும்பல் அங்கு கடமையாற்றிய ஊழியா் ஒருவா் மீது துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொல்கஹவெல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் கொள்ளையிடுவதற்காக இரு இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பணத்தை கொள்ளையடிக்க முற்பட்பட்ட நிலையில் 

எரிபொருள் நிலைய ஊழியர் அதனை தடுக்க முற்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த கொள்ளையர்கள் ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு