அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவா் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவா் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவா் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவா் ஆபத்தான நிலையில்..

மட்டக்களப்பு- நாவற்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், மேலும் ஒருவா் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

மணல் ஏற்றிவந்த டிப்பா் வாகனத்துடன் எதிரே வந்த கன்டா் வாகனம் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, இந்த விபத்து டிப்பா் வாகனத்தின் சக்கரம் காற்று போனமையால் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடா்பில் விசாரணைகளை பொலிஸாா். மேற்கொண்டிருக்கின்றனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு