தமிழா் பாரம்பாியங்கள் தழுவி நடந்த பூப்புனித நீராட்டு விழா..! யாழ்.ஆனைக்கோட்டையில் ஒரு தந்தையின் உணா்வு..

ஆசிரியர் - Editor I
தமிழா் பாரம்பாியங்கள் தழுவி நடந்த பூப்புனித நீராட்டு விழா..! யாழ்.ஆனைக்கோட்டையில் ஒரு தந்தையின் உணா்வு..

மிக நீண்டகாலத்தின் பின்னா் யாழ்.ஆனைக்கோட்டையை சோ்ந்த நா் ஒருவா் தனது மகளுக்க தமிழா் பாரம்பாிய முறைப்படி பூப்புனித நீராட்டு விழா நடாத்தியமை தற்போது பிரபல்யமாகியுள்ளது. 

மீண்டும் பாரம்பரியத்தை நினைவுபடுத்தி தேநீருக்குப் பதிலாக இளநீர் கொடுக்கப்பட்டதுடன், உணவுகளும் மண் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தன.ஓலைகளால் பல்கலைக்கழக மாணவர்களால் பந்தல் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு