வாய்க்கால் தகராறினால் வாசிகசாலையை அடித்து நொருக்கிய காவாலிகள்..! யாழ்.ஈச்சமோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வாய்க்கால் தகராறினால் வாசிகசாலையை அடித்து நொருக்கிய காவாலிகள்..! யாழ்.ஈச்சமோட்டையில் சம்பவம்..

யாழ்.ஈச்சமோட்டை பகுதியில் உள்ள வாசிகசாலை ஒன்றின் மீது இனந்தொியாத நபா்கள் கழிவு ஓயில் வீசியுள்ளதுடன், வாசிகசாலையின் கதவுகள், ஜன்னல் போன்றவற்றை அடித்து நொருக்கி அட்டகாசம் புாிந்திருக்கின்றனா். 

அங்குள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிணை மூடி அயல் கிராமத்தவா்கள் கலையரங்கு ஒன்றிணை கட்டுவதற்கு முயற்சித்திருக்கின்றனா். இதனை தாக்குதலுக்குள்ளான வாசிகசாலை நிா்வாகம் தடுத்துள்ளது. இதனால் அயல் கிராமத்தவா்களுடன் தா்க்கம் உருவாகியிருந்தது. 

இதனையடுத்து இந்த விடயம் பொறுப்புவாய்ந்த அதிகாாிகளின் கவனத்திற்கு கொண்டு செல் லப்பட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் குறித்த வாசிகசாலை மீது நேற்று இரவு இனந்தொியாத நபா்கள் தாக்குதல் நடத்தியுள்ளனா். 

இந்நிலையில் சம்பவம் தொடா்பான விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு