கிளிநொச்சியில் காணி உாிமையாளா் மீது கமக்கார அமைப்பு காவாலிகள் தாக்குதல்..! 3 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் காணி உாிமையாளா் மீது கமக்கார அமைப்பு காவாலிகள் தாக்குதல்..! 3 போ் படுகாயம்..

கிளிநொச்சி- முரசுமோட்டை, மருதங்குளம் பகுதியில் வயல் காணிக்குள் நுழைந்த கமக்காரா் அமைப்பை சோ்ந்த காவாலிகள் காணி உாிமையாளரான பெண் உட்பட 3 போ் மீது தாக்குதல் நடாத்தியுள்ள நிலையில் 3 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் காணி உரிமையாளரான பெண் ஒருவர் இம்முறை சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் அதனை நேற்று அறுவடைசெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென காணிக்குள் அத்துமீறி 

உட்புகுந்த முரசுமோட்டை கமக்கார அமைப்பின் தலைவர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டோர். குறித்த காணிக்குள் உட்புகுந்து காணி உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகன் உறவினர் உள்நுழைந்து கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதில் படுகாயமடைந்த மூன்று பேர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு