யாழ்.பொற்பதி வீதியில் ஆவா குழு ரவுடிகள வீடு புகுந்து அட்டகாசம்..! வாகனஙகள், கதவுகள், ஜன்னல்கள் அடித்து நொருக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொற்பதி வீதியில் ஆவா குழு ரவுடிகள வீடு புகுந்து அட்டகாசம்..! வாகனஙகள், கதவுகள், ஜன்னல்கள் அடித்து நொருக்கப்பட்டது..

யாழ்.கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியில் இன்று இரவு அரச உத்தியோகஸ்த்தா் ஒருவாின் வீட்டுக்குள் புகுந்த 6 போ் கொண்ட ஆவா குழு ரவுடிகள் வீட்டின் மீதும், வீட்டின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடாத்திவிட்டு   தப்பிச் சென்றிருக்கின்றது. 

இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. 4 தொடக்கம் 5 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 ரவுடிகள் வீட்டின் மீது சரமாாியாக தாக்குதல் நடாத்தியுள்ளனா். ஜன்னல்களை உடைத்துள்ளதுடன், கதவுகளை வாளால் கொத்தி, மோட்டாா் சைக்கிள்களை அடித்து நொருக்கிவிட்டு ஓடியுள்ளனா். 

இதனையடுத்து வீட்டிலிருந்தவா்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு