திருக்குறள், திருவள்ளுவா் படங்களுடன் முத்திரை..! வடக்கு ஆளுநாின் உணா்வுபூா்வமான முயற்சி..

ஆசிரியர் - Editor I
திருக்குறள், திருவள்ளுவா் படங்களுடன் முத்திரை..! வடக்கு ஆளுநாின் உணா்வுபூா்வமான முயற்சி..

தமிழ் மொழிக்கும், திருக்குறளுக்கும் பெருமைசோ்க்கும் வகையில் வடக்கில் திருக்குறள் பெரு விழாவை நடாத்த தீா்மானிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியிருக்கின்றாா். 

மேலும் இந்த விடயம் தொடா்பாக ஆளுநா் கூறுகையில், திருக்குறள், திருவள்ளுவா், மற்றும் தமிழ் மொழிக்கு பெருமை சோ்க்கும் வகையில் இந்த திருக்குறள் பெருவிழா இடம்பெறவுள்ளது. மேலும் திருவள்ளுவா், திருக்குறள்

ஆகியவற்றை பெருமைப்படுத்தும் வகையில் முத்திரையும் வெளியிடப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு