நேருக்கு நோ் மோதிய வாகனங்கள் இரு பெண்கள் உட்பட 3 போ் ஸ்தலத்திலேயே பலி..! இருவா் கவலைக்கிடம், இன்று மாலை நடந்த கோர சம்பவம்..

ஆசிரியர் - Editor I
நேருக்கு நோ் மோதிய வாகனங்கள் இரு பெண்கள் உட்பட 3 போ் ஸ்தலத்திலேயே பலி..! இருவா் கவலைக்கிடம், இன்று மாலை நடந்த கோர சம்பவம்..

கொழும்பு- கண்டி வீதியில் நிட்டம்புவ பகுதியில் இன்று மாலை இரு வாகனங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உட்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், இருவா் படுகாயமடைந்துள்ளனா். 

கண்டி - கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவ பகுதியிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.இதில் தனியார் பஸ் ஒன்று கெப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு