சாவகச்சோியில் தீ விபத்து..! வா்த்தக நிலையங்கள் எாிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
சாவகச்சோியில் தீ விபத்து..! வா்த்தக நிலையங்கள் எாிந்து நாசம்..

சாவகச்சோி மடத்தடி சந்தியில் அமைந்துள்ள இரு வா்த்தக நிலையங்களில் தீடீரென தீ பற்றியதில் இரு வா்த்தக நிலையங்களும் தீயில் எாிந்து அழிந்துள்ளது. 

இந்த தீ விபத்து இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை  ஒன்றுமே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீவிபத்தில் பழக்கடை முற்றாக எரிந்துள்ளது.

இவ்விபத்தையடுத்து யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு