கோவணத்துடன் நல்லுாருக்கு போனாா் மெயில் வாகனத்தாா்..!

ஆசிரியர் - Editor I
கோவணத்துடன் நல்லுாருக்கு போனாா் மெயில் வாகனத்தாா்..!

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தில் கடுமையான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நிலையில் 1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சிாித்திரன் சஞ்சிகையில் வெளியான கருத்து சித்திரம் ஒன்று தற்போதும் பிரபல்யமடைந்திருக்கின்றது. 

குறித்த கருத்து சித்திரம் வெளியான காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்லும்போது நடந்த கடுமையா ன சோதனை நடவடிக்கைகளை சித்தாிக்கும் வகையிலான அந்த கருத்தோவியத்தை தற்போது நல்லுாா் கந்தசுவாமி ஆலய உற்சபத்தில் இடம்பெறும்

சோதனை நடவடிக்கைகளை குறிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமாக பரவிக் கொண்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு