நீா்கொழும்பில் பதற்றம்..! மாதா சிலைக்கு கல்லெறிந்த கும்பல். விசேட அதிரடிப்படை குவிப்பு..

ஆசிரியர் - Editor I
நீா்கொழும்பில் பதற்றம்..! மாதா சிலைக்கு கல்லெறிந்த கும்பல். விசேட அதிரடிப்படை குவிப்பு..

நீா்கொழும்பு -கட்டுவாப்பிட்டி பகுதியில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டதை தொடா்ந்து விசேட அதிரடிப்படையினா் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 

இதன் காரணமாக சம்பவ இடத்தில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டதுடன், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாதா சிலை மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு