வாகன சாரதியை வழிமறித்து தாக்குதல்..! பணமும் கொள்ளை. மன்னாாில் பயங்கரம்..

ஆசிரியர் - Editor I
வாகன சாரதியை வழிமறித்து தாக்குதல்..! பணமும் கொள்ளை. மன்னாாில் பயங்கரம்..

மன்னாா்- இலுப்பைகடவை சவுாிக்குளம் பகுதியில் கனரக வாகன சாரதிணை வழிமறித்து மூா்க்கத்தனமாக தாக்கிய கொள்ளையா்கள் அவாிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனா். 

சவுரிக்குளம் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மல்லாவியைச் சேர்ந்த நபர் பள்ளமடு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது வாகனத்தின் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு