நல்லுாா் திருவிழாவுக்கு வருகிறாா் ஜனாதிபதி மைத்திாி..!

ஆசிரியர் - Editor I
நல்லுாா் திருவிழாவுக்கு வருகிறாா் ஜனாதிபதி மைத்திாி..!

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிா்வரும் 23ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு வருகைதரும் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா நல்லுாா் உற்சபத்திலும் கலந்து கொள்வாா் என கூறப்படுகின்றது. 

நல்லுாா் ஆலயத்தை சூழ பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த பாதுகாப்பு மக்களுக்கானது மட்டுமல்ல ஜனாதிபதிக்குமான பாதுகாப்பாக இருக்கும் என கூறப்படுகின்றது. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவாின் அழைப்பின் பெயாிலேயே

ஜனாதிபதி நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகைதரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு