காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினா்கள் சங்க தலைவி மற்றும் மகள் வைத்தியசாலையில்..! விபத்தா..? தாக்குதலா..?

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினா்கள் சங்க தலைவி மற்றும் மகள் வைத்தியசாலையில்..! விபத்தா..? தாக்குதலா..?

மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டம் நடாத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சங்க தலைவி மீதும், அவருடைய மகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கரடியனாறில் இறப்பு வீடொன்றுக்குச் சென்று மீண்டும் திரும்புகையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோதி விட்டு தப்பி சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த இருவரும் கரடியனாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிஸாரால் 

ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு