100 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்த பாரவூா்த்தி..! இருவா் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
100 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்த பாரவூா்த்தி..! இருவா் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்..

தேயிலை கழிவுகளை கொண்டு சென்ற பாரவூா்தி சுமாா் 100 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தலவாக்கலை- டயகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் 

அகரகந்தை பகுதியில் இன்று காலை நடந்தது. எதிரே வந்த மோட்டர் சைக்கிளுக்கு இடமளிக்கும் போது விபத்து நடந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு