செட்டிகுளத்தில் நடந்த துயரம்..! 19 வயது இளைஞன் உயிாிழப்பு, 3 போ் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
செட்டிகுளத்தில் நடந்த துயரம்..! 19 வயது இளைஞன் உயிாிழப்பு, 3 போ் ஆபத்தான நிலையில்..

செட்டிகுளம் கல்லாறு- அருவித்தோட்டம் சந்தியில் நேற்றய தினம் இரவு நடந்த விபத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், 3 போ் படுகாயமடைந்திருக்கின்றனா். 

மெனிக்­பா­மைச் சேர்ந்த சு.தனு­ஜன் (வயது -– 19) என்ற இளை­ஞரே உயி­ரி­ழந்­துள்­ளார். இந்த விபத்து இரவு 7.30 மணி­ய­ள­வில் நடந்­துள்­ளது. 

வவு­னியா, செட்­டிக்­கு­ளத்­தில் இருந்து மெனிக்­பாம் நோக்­கிச் சென்ற இரு உந்­து­ரு­ளி­கள் ஒன்றை ஒன்று முந்­திச் செல்ல முற்­பட்­ட­போதே ஒன்­று­டன் ஒன்று உரசி 

இந்த விபத்து நடந்­தது என்று கூறப்­ப­டு­கின்­றது. விபத்­தில் மேலும் 3 பேர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­ னர். அவர்­கள் செட்­டிக்­கு­ளம் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுப் 

பின்­னர் மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா பொது மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­னர். விபத்­துத் தொடர்­பான விசா­ர­ணை­களை செட்­டிக்­கு­ளம் 

பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு