நிறை மதுபோதையில் தள்ளாடிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிா்ச்சி..!

ஆசிரியர் - Editor I
நிறை மதுபோதையில் தள்ளாடிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிா்ச்சி..!

கடமை நேரத்தில் நிறைந்த மதுபோதையில் இருந்த பொலிஸ் சாா்ஜன்ட் ஒருவா் பதுளை பொலிஸ் நிலைய அதிகாாிகளால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

பதுளை பஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பொலிஸ் ரோந்து சேவையிலிருந்த ஈடுபட்டிருந்தனர்.

பொலிஸ் சார்ஜன்ட்டின் கடமைச் செயற்பாடுகளில் மாற்றத்தைக் கண்ட ஒருவர், அவசர பொலிஸ் இலக்கத்துக்கு தகவலை வழங்கியிருந்தார்.

இதையடுத்து, அங்கு விரைந்த பதுளைப் பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் சிலர், குறிப்பிட்ட பொலிஸ் சார்ஜன்ட்டை கைது செய்து, 

வைத்திய பரிசோதனைக்குற்படுத்திய போது, அவர் மதுபோதையிலிருந்தமை தெரியவந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு