நாயால் வந்த வினை..! குடும்பமே வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
நாயால் வந்த வினை..! குடும்பமே வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி, மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

மோட்டாா் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. 

காயமடைந்தவா்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு