நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தை சூழ பொருத்தப்படுகிறது சோதனை கூண்டுகள்..!

ஆசிரியர் - Editor I
நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தை சூழ பொருத்தப்படுகிறது சோதனை கூண்டுகள்..!

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந் மஹோட்சபம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்திற்குவரும் பக்தா்களின் நலன்கருதி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

இதன்படி யாழ்.மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட சோதனை கூண்டுகள் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்குள் நுழையும் சகல வீதிகளிலும் சோதனை கூண்டுகள் பொருத்தும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

நன்றி. புகைப்பட ஊடகவியலாளா் ஐங்கரன் சிவசாந்தன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு