என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுகிறாா்கள்..! காடழிப்புக்கு வெள்ளையடிக்கிறாா் சாந்தி..

ஆசிரியர் - Editor I
என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுகிறாா்கள்..! காடழிப்புக்கு வெள்ளையடிக்கிறாா் சாந்தி..

தோ்தலை இலக்காக கொண்டு மிக பொய்யான பரப்புரைகள் இடம்பெறவதாகவும், தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா கூறியுள்ளாா். 

முல்­லைத்­தீவு செல்­வ­பு­ரம் பகு­தி­யில் அமைந்­துள்ள ஆல­யம் ஒன்­றின் அன்­ன­தான மண்­ட­பத் திறப்பு விழா நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­ வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது.

இந்த ஆண்டு ‘கம்பரெலிய’ என்ற அரச நிதித் திட்­டத்­தின் கீழ் தமிழ்த் தே­சி­யக்­கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர்­க­ளுக்கு 300 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதை விட அமைச்­ சுக்­கள் ஊடாக 9 கோடி ரூபா நிதியை மக்­க­ளின் 

அபி­வி­ருத்­திக்­காக நான் பெற்­றுக் கொடுத்­துள்ளேன். மக்­க­ளின் அபி­வி­ருத்­திக்­கான நிதி­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு சந்­தர்ப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. தமி­ழர்­க­ளின் வர­லாற்றை, இருப்­புக்­ களை மாற்றி அமைக்க முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. 

அது­போன்ற பல நெருக்­க­டி­க­ளுக்­குள் நாம் சிக்­கி­யுள்­ளோம். எங்­கள் மத, கலை, கலா சா­ர தைப் பாது­காத்து அடுத்து சந்­த­திக்குக் கொடுக்­க­வேண்­டிய கட்­டா­யம் எங்­க­ளுக்கு இருக்­கின்­றது– என்­ றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு