“உடரட்ட மெனிக்கே” புகைரதம் மோதி ஒருவா் பலி..!

ஆசிரியர் - Editor I
“உடரட்ட மெனிக்கே” புகைரதம் மோதி ஒருவா் பலி..!

கொழும்புக்கு பதுளையிலிருந்து பயணித்த “உடரட்ட மெனிக்கே” புகைரதம் மோதி முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

தலவாக்கலை தொடருந்து நிலையத்துக்கு அண்மையில் இன்று காலை விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர் தலவாக்கலை ஒலிரூட் பகுதியைச் சேர்ந்த 

டபிள்யூ.எம்.சந்திரசேன வயது (65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு