குளவி கொட்டுக்கு இலக்கான தாயும் மகளும்..! ஆபத்தான நிலையில் கொடிகாமத்தில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
குளவி கொட்டுக்கு இலக்கான தாயும் மகளும்..! ஆபத்தான நிலையில் கொடிகாமத்தில் சம்பவம்.

கொடிகாமம்- வேவில் பகுதியில் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த தாயும், மகளும் கருங்குளவி தாக்குதலுக்கு இலக்கான நிலையில் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் வேவில் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

39 வயதுடைய தாயும், அவரது 7 வயதுப் பெண் பிள்ளையும் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு