தாயையும், மகனையும் சாகும்வரை அடித்தே கொலை செய்தேன்..! குற்றவாளி கைது. கிணற்றுக்குள் பொலிஸாருக்கு காத்திருந்த அதிா்ச்சி..

ஆசிரியர் - Editor I
தாயையும், மகனையும் சாகும்வரை அடித்தே கொலை செய்தேன்..! குற்றவாளி கைது. கிணற்றுக்குள் பொலிஸாருக்கு காத்திருந்த அதிா்ச்சி..

கிளிநொச்சி- ஜெந்திநகா் கிராமத்தில் தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடா்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

இதன்படி கைது செய்யப்பட்ட நபாிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலை க்கு பயன்படுத்தப்பட்ட கம்பி அருகில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

மேலும் தாய் மற்றும் மகனை கம்பியால் சாகும் வரை அடித்தே கொலை செய்ததாக கைது செய் யப்பட்ட நபா் பொலிஸாருக்கு கூறியுள்ளாா். 

இதேபோல் பொலிஸாா் நடாத்திய தேடுதலில் வீட்டின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து கொலை செய்யப்பட்டவாின் தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு