உறங்கிக் கொண்டிருந்த தாயும், மகனும் கொலை..! இருவா் கைது..

ஆசிரியர் - Editor I
உறங்கிக் கொண்டிருந்த தாயும், மகனும் கொலை..! இருவா் கைது..

கிளிநொச்சி- ஜெயந்திநகா் பகுதியில் தாயும், மகனும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். 

நேற்றய தினம் காலை ஜெயந்திநகா் பகுதியில் உறக்கத்திலிருந்த தாயும், மகனும் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டனா். 

இந்த சம்பவம் தொடா்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாா் இருவரை சந்தேகத்தின் பெயாில் கைது செய்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு