கருங்குளவி கொட்டுக்கு இலக்கான 8 மாத கர்ப்பவதி உயிரிழப்பு..! மட்டுவிலில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
கருங்குளவி கொட்டுக்கு இலக்கான 8 மாத கர்ப்பவதி உயிரிழப்பு..! மட்டுவிலில் சம்பவம்.

யாழ்.மட்டுவில் பகுதியில் கருங்குளவி கொட்டியதில் கர்ப்பவதி பெண் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

8 மாத கர்ப்பவதியான குறித்த பெண் மீது கருங்குளவி கொட்டியுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு