பிள்ளையாா் கோவிலை அபகாித்து பௌத்த விகாரை கட்டிய பிக்குவுக்கு மண்டைப் பழுது..! கொழும்பில் சிகிச்சையாம்..

ஆசிரியர் - Editor I
பிள்ளையாா் கோவிலை அபகாித்து பௌத்த விகாரை கட்டிய பிக்குவுக்கு மண்டைப் பழுது..! கொழும்பில் சிகிச்சையாம்..

முல்லைத்தீவு செம்மலை- நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தை ஆக்கிரமித்து பௌத்த விகாரை கட்டிவரும் பௌத்த பிக்குவிற்கு மனநலம் சாியில்லை. என பொலிஸாா் கூறியதாக அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா். 

இது தொடா்பாக அமைச்சா் மனோகணேசன் தனது முகப்புத்தகதில் குறிப்பிட்டிருப்பதாவது, கடந்த வாரம் முல்லை நீராவியடி பிள்ளையார் ஆலய அறங்காவலர்கள் என்னை சந்தித்தார்கள். 

அங்கே முகாமிட்டிருக்கும் பெளத்த தேரருக்கு எதிராக அறங்காவலர் அளித்துள்ள புகாரை பொலிஸ் விசாரிக்கவில்லை என்று சொன்னார்கள்.

தொலைபேசியில் முல்லை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் "ஏன், பிக்குவை கண்டு விசாரித்து வாக்குமூலம் எடுக்கவில்லை" என கேட்டேன்.

"இல்லை ஐயா, பிக்குவுக்கு மனநிலை சரியில்லை. இப்பொழுது அவர் கொழும்பில் மனநல சிகிச்சை பெற்று வருகிறார்" என்று எனக்கு பொறுப்பதிகாரி பதில் சொன்னார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு