போக்குவரத்து பொலிஸாா் மீது கல்வீச்சு தாக்குதல்..! வவுனியாவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
போக்குவரத்து பொலிஸாா் மீது கல்வீச்சு தாக்குதல்..! வவுனியாவில் சம்பவம்..

வவுனியா- மதகுவைத்த குளம் பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸாா் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவைக்கு அண்மையில் கடமையில் நின்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டர் சைக்கிள் ஒன்றை மறித்து பொலிஸார் சோதனைக்குட்படுத்திய போது, இனந்தெரியாதவர்கள் மறைந்திருந்து 

கற்களால் வீசித் தாக்குதல் நடத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு