10 மாதங்களேயான இரு குழுந்தைகள் வெட்டி படுகொலை..! அம்பாறை- சம்மாந்துறையில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
10 மாதங்களேயான இரு குழுந்தைகள் வெட்டி படுகொலை..! அம்பாறை- சம்மாந்துறையில் பரபரப்பு..

அம்பாறை- சம்மாந்துறை நிந்தவூா் பகுதியில் இரு 10 மாத குழந்தைகள் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

சம்மாந்துறை - நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்த குளியலறையொன்றிலேயே குறித்த இரு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இரட்டைக் குழந்தைகளின் தாயார் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு