ஒரு நாளில் 15 உழவு இயந்திரங்கள், 15 சாரதிகள் கைது..! புதுக்குடியிருப்பு பொலிஸாா் அதிரடி..

ஆசிரியர் - Editor I
ஒரு நாளில் 15 உழவு இயந்திரங்கள், 15 சாரதிகள் கைது..! புதுக்குடியிருப்பு பொலிஸாா் அதிரடி..

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 15 உழவு இயந்திரங்களை கைப்பற்றியுள்ள பொலிஸாா், 15 பேரை கைது செய்துள்ளனா். 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குளப்பகுதியில் வைத்து உழவியந்திரங்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு