திடீரென பரவிய தீ..! தீவிரமாக போராடிய தீயணைப்பு படை..

ஆசிரியர் - Editor I
திடீரென பரவிய தீ..! தீவிரமாக போராடிய தீயணைப்பு படை..

பம்பைமடு பகுதியில் திடீரென பரவிய தீ தீயணைப்பு படையின் கடுமையான போராட்டத்தினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

வவுனியா, மன்னார் வீதியில் பம்பைமடு பகுதியில் உள்ள வவுனியா வளாகம் அருகில் காணப்பட்ட காட்டுப் பகுதி திடீரென தீப்பற்றியது.

தீ வேகமாக பரவலடைந்து அருகில் காணப்பட்ட குடிமனை மற்றும் பல்கலைக்கழகம் என்பவற்றை நோக்கி நகர்ந்த நிலையில், 

ஒரு மணிநேர போராட்டத்தின் பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு