தொழிற்சாலையில் தீ..! பெருமளவு ஊழியா்கள் தீக்குள் சிக்கயதால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
தொழிற்சாலையில் தீ..! பெருமளவு ஊழியா்கள் தீக்குள் சிக்கயதால் பதற்றம்..

களுத்துறை பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் திடீா் தீ விபத்து காரணமாக தொழிற்சாலைக்குள் பெருமளவு ஊழியா்கள் சிக்கியுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

எரியும் தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு