கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்..! கொலை இல்லையாம். இனி நீங்களே தீா்மானியுங்கள்..

ஆசிரியர் - Editor I
கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்..! கொலை இல்லையாம். இனி நீங்களே தீா்மானியுங்கள்..

பருத்துறை- தம்பசிட்டி பகுதியில் கைகள் கட்டப்பட்டு கழுத்து திருகப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளாா் என மருத்துவ அறிக்கை கூறுகிறது. 

குறித்த சம்பவத்தில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம். என தீவிரமாக நம்பப்படும் நிலை யில் தற்கொலை என மருத்துவ விசாரணைகளில் கூறப்படுகின்றது. 

மேலும் தான் தப்பிக்க கூடாது என்பதற்காக தனது கைகளை தானே தனது வாயால் கட்டிவிட்டு காலிகளை கோா்த்து பின்புறமாக எடுத்துக் கொண்டு கிணற்றில் குதித்து, 

தற்கொலை செய்துள்ளாராம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு