ஆலயத்திற்குள் புகுந்து திருட்டு..! தென்மராட்சி வரணியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
ஆலயத்திற்குள் புகுந்து திருட்டு..! தென்மராட்சி வரணியில் சம்பவம்..

யாழ்.தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்குள் புகுந்த கொள்ளையா்கள் அங்கிருந்த நீா் இறைக்கும் மோட்டாரை திருடி சென்றுள்ளனா். 

இது குறித்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிணற்றுக்கு அருகாமையில் 

சிறிய கட்டிடம் ஒன்றில் பாதுகாப்பாகப் பொருத்தப்பட்டிருந்த மோட்டாரை திருடுவதற்காக அந்த கட்டடமும் உடைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு