வயல் வெளியில் தீ காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்..!

ஆசிரியர் - Editor I
வயல் வெளியில் தீ காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்..!

தீ காயங்களுடன் வயல் வெளியிலிருந்து பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.  சிறிபுர, யக்குரே பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

54 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு