மாவை கந்தனுக்கு 45 அடி உயரத்தில் “முக உத்தர” ரதம் நாளை வெள்ளோட்டம்..

ஆசிரியர் - Editor I
மாவை கந்தனுக்கு 45 அடி உயரத்தில் “முக உத்தர” ரதம் நாளை வெள்ளோட்டம்..

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆறுமுகபெருமானுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முகஉத்தர சித்திர தேர் வெள்ளோட்டம் நாளை (28) ஞாயிற்றுக்கிழமை முற்­ ப­கல் 10 மணிக்கு வெள்­ளோட்ட நிகழ்வு இடம்­பெ­ற­வுள்­ளது.

அதி சிறப்­பும் மிகப் பெரி­ய­து­மான பஞ்­ச­ர­தங்­க­ளின் நடு­நா­ய­க­மாக விளங்­கும் சண்­மு­கப் பெரு­ மா­னின் முக உத்­தர திருத்­தேர் 1990ஆம் ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற உள்­நாட்­டுப் போரில் ஏனைய நான்கு தேர்­கள், சப்­ப­ரம், திரு­மஞ்­சம், 

கைலா­ய­வா­க­னம் என்­ப­வற்­று­டன் முற்­று­மு­ழு­தாக அழிக்­கப்­பட்­டு­விட்­டது. இப்­பொ­ழுது முன்­பி­ ருந்த முக­உத்­தர தேரை விட இன்­னும் பெரி­தா­க­வும் 45 அடி உய­ரம் கொண்டு மேலும் சிறப்­பான சிற்­பங்­க­ளை­யும் கொண்­ட­தாக தேர் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தேரினை யாழ்ப்பாணம் உடுவிலம்பதி நிதர்சன் சிற்பாலய அதிபர், விஸ்வபிரம்மஸ்ரீ சிற்பகலாரத்தினம், ஸ்தபதி, கந்தசாமி இளங்கோவன் (கோபி ஆச்சாரியார்) தலைமையில் அவர்தம் பஞ்சகிருத்திய பரிவாரர்கள். நிர்மாணித்துள்ளனர்


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு