கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்..! பருத்துறை- தம்பசிட்டியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்..! பருத்துறை- தம்பசிட்டியில் சம்பவம்..

யாழ்.பருத்துறை- தம்பசிட்டி பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். 

அப்பகுதியில் உள்ள தோட்ட கிணற்றிலிருந்தே சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருக்கின்றது.  சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர். 

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு