2020ல் யாழ்.தீவகத்திற்கு குடிநீர்..

ஆசிரியர் - Editor I
2020ல் யாழ்.தீவகத்திற்கு குடிநீர்..

2020 ஆம் ஆண்டு முதல்  தீவகத்துக்கான குடிநீர் வழங்கல் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற  ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார், குடிநீர் தொடர்பான விடயம் ஆராயப்படும் போது 

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல் தீவத்திற்கான குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் 

முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும்  தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு