தொலைபேசி சாா்ஜா் வயாினால் கா்ப்பவதியான மனைவியை கொலை செய்த கணவன் சிக்கினாா்..!

ஆசிரியர் - Editor I
தொலைபேசி சாா்ஜா் வயாினால் கா்ப்பவதியான மனைவியை கொலை செய்த கணவன் சிக்கினாா்..!

தொலைபேசி சாா்ஜா் வயரால் கழுததை திருகி நிறைமாத கா்ப்பவதியான மனைவியை கொலை செய்த கணவன் பதுளை பொலிஸாாினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளாா். 

செல்போன் சாா்ஜா் வயரை பயன்படுத்தி, மனைவியின் கழுத்தை நெறித்து சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

8 மாத கர்ப்பிணியான 24 வயதான ஸ்ரீகாந்த் பிரியா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்களின் வீட்டில்

 நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு