சிறிய தவறினால் பாிதாபகரமாக உயிாிழந்த 25 வயது இளம் பெண்..!

ஆசிரியர் - Editor I
சிறிய தவறினால் பாிதாபகரமாக உயிாிழந்த 25 வயது இளம் பெண்..!

புகைரத கடவையில் தவறுதலாக மோட்டாா் சைக்கிளை செலுத்திய பெண் புகைரதத்தில் மோதி பாிதாபகரமாக உயிாிழந்திருக்கின்றாா். 

புகைரதம் வரும் வேளையில் ரயில் சமிக்ஞைக்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கை தவறி மோட்டார் சைக்கிள் இயங்கி, ரயில் வீதியை நோக்கி பயணித்துள்ளது.  குறித்த நேரத்தில் கோட்டையில் இருந்து பயணித்த புகைரதத்தில் மோதுண்டு 

படுகாயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். கந்தான பிரதேசத்தை சேர்ந்த திலினி சத்துரிக்கா என்ற 25 

வயதான பட்டதாரி பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் தவறினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக 

ராகம வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு