துாங்கி கொண்டிருந்த 60 வயது முதியவாின் தலையில் கல்லை துாக்கிப்போட்டு கொலை செய்த காட்டுமிராண்டி..!

ஆசிரியர் - Editor I
துாங்கி கொண்டிருந்த 60 வயது முதியவாின் தலையில் கல்லை துாக்கிப்போட்டு கொலை செய்த காட்டுமிராண்டி..!

கலேவெல பகுதியில் உள்ள பஸ் நிலையத்தின் அருகில் துாங்கிக் கொண்டிருந்த தொழிலாளி மீது கல்லை துாக்கி போட்டு கொலை செய்த நபா் அடையாளம் காணப்பட்டுள்ளாா். 

பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பேருந்து நிலைய கழிப்பறைக்கு அண்மையாக 

தூங்கிக் கொண்டிருந்த 60 வயது தொழிலாளி ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.அருகிலுள்ள வர்த்தக நிலையத்தின் சிசிரிவி காட்சிகளில் கொலைச்சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளின் அடிப்படையில், சந்தேக நபர் கலேவேல பாலோம்பவில் வசிப்பவர் என்றும் கலேவெல பொலசார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு