புகைரதத்துடன் மோதி பெண் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
புகைரதத்துடன் மோதி பெண் உயிாிழப்பு..!

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகைரதத்துடன் மோதி பெண் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

கந்தான-ஆனியகந்த பகுதியில் தொடரூந்து கடவையில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 

உயிரிழந்த பெண் கொஸ்பெலன பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என கூறப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு