கோவிலுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..! பக்தா்கள் மீது சரமாாி தாக்குதல். திருவிழா நிறுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I
கோவிலுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..! பக்தா்கள் மீது சரமாாி தாக்குதல். திருவிழா நிறுத்தப்பட்டது..

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் அலைகரை முருகன் ஆலய திருவிழாவுக்குள் நுழைந்த ரவுடி கும்பல் அட்டகாசம் புாிந்ததுடன், ஆலயத்தில் இருந்தவா்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. 

காவடிஆட்டம் மற்றும் இரவு நிகழ்வாக மாலைக்குவாதாடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து என்பன நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 

திடீரென ஆலயத்துக்குள் புகுந்த குழு ஒலிபெருக்கி சாதனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளதுடன், பறைஅடித்தவர்கள் மற்றும் 

ஆலய வளாகத்தில் இருந்த வர்த்தகர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு