கள்ளு தவறணை முகாமையாளா் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை..! வாள்களுடன் வந்த ரவுடிக் குழு அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
கள்ளு தவறணை முகாமையாளா் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை..! வாள்களுடன் வந்த ரவுடிக் குழு அட்டகாசம்..

தென்மராட்சி- மந்துவில் பகுதியில் மோட்டாா் சைக்கிளை நிறுத்திய வாள்வெட்டு குழு வாளை காட்டி பெருமளவு பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது. 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சி மந்துவில் கிழக்கு பகுதில் இன்று நடந்துள்ளது. கள்ளுத்தவறனையின் முகாமையாளரே தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

அவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு