தப்பி ஓடிய மேலும் 2 ஆவா குழு ரவுடிகள் இன்று காலை கைது..!

ஆசிரியர் - Editor I
தப்பி ஓடிய மேலும் 2 ஆவா குழு ரவுடிகள் இன்று காலை கைது..!

யாழ்.மானிப்பாய் பகுதியில் பொலிஸாாின் துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பி சென்ற ஆவா குழு ரவுடிகள் 3 போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவா் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

கைது செய்யப்பட்ட 3 போிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்று காலை 2 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸாா் கூறியுள்ளனா். கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சோி பகுதியை சோ்ந்தவா்கள் எனவும், 

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் அவா்களுக்கு தொடா்புள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு