யாழ்.நெல்லியடியில் அதிகாலையில் நடந்த துயரம்..! 19 வயது இளைஞன் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் அதிகாலையில் நடந்த துயரம்..! 19 வயது இளைஞன் பலி..

யாழ்.வடமராட்சி- நெல்லியடி பகுதியில் டிப்பா் வாகனத்துடன் மோட்டாா் சைக்கிள் மோதியதில் 19 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

மோட்டாா் சைக்கிளில் பயணித்த நவிண்டில் பகுதியை சோ்ந்த முகுந்தன் கிாிஷாந்த் என்ற  இளைஞனே சம்பவத்தில் உயிாிழந்துள்ளாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு