தேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..! அமைச்சா் மனோ களத்தில்.

ஆசிரியர் - Editor I
தேவதாசனின் உணவு தவிா்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது..! அமைச்சா் மனோ களத்தில்.

மகசீன் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக தொடா்ச்சியான உணவு தவிா்ப்பு போராட்டத்தை நடாத்திய தேவதாசனின் போராட்டத்தை அமைச்சா் மனோகணேசன் சற்று முன்னா் முடித்துவைத்துள்ளாா். 

தன்னை பிணையில் விடுதலை செய்யவேண்டும். இல்லையேல் மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும். எனக்கோாி அரசியல் கைதி தேவதாசன் கடந்த சில நாட்களாக தொடா்

உணவு தவிா்ப்பு போராட்டத்தை நடாத்தியிருந்தாா். இந்நிலையில் இன்று காலை மகசீன் சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சா் மனோகணேசன் உணவு தவிா்ப்பு போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தாா். 

எனினும் எவ்வாறான நிபந்தனை விதிக்கப்பட்டது என்பது தொடா்பான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு