களவெடுத்த நகைகளை அடகுவைக்க சென்றவருக்கு நடந்த கதி..!

ஆசிரியர் - Editor I
களவெடுத்த நகைகளை அடகுவைக்க சென்றவருக்கு நடந்த கதி..!

வேலைக்கு சென்ற வீட்டில் நகைகளை திருடி அதனை அடகு வைக்க சென்ற கள்ளன் கைது செய்யப்பட்டுள்ளாா். 

இந்தச் சம்பவம் திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் நடந்துள்ளது. குறித்த நபர் திருடிய ஆபரணங்களை வங்கியில் அடகு வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். அதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு