முஸ்லிம் பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட கட்டுவாப்பிட்டிய செபஸ்தியாா் துவாலயம் மீள திறக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட கட்டுவாப்பிட்டிய செபஸ்தியாா் துவாலயம் மீள திறக்கப்பட்டது..!

முஸ்லிம் பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட நீா்கொழும்பு- கட்டுவாப்பிட்டிய செபஸ்த்தியாா் தேவாலயம் புனரமைக்கப்பட்டு இன்று மீள திறக்கப்பட்டிருக்கின்றது. 

கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புவிக்கப்பட்டு 

சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் இன்றைய திருப்பலி பூஜையில் கலந்துகொண்டனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு