சுட்டுக் கொல்லப்பட்ட ஆவா குழு உறுப்பினாின் சடலத்தை காணவந்த 4 ஆவா குழு உறுப்பினா்கள் கைது..!

ஆசிரியர் - Editor I
சுட்டுக் கொல்லப்பட்ட ஆவா குழு உறுப்பினாின் சடலத்தை காணவந்த 4 ஆவா குழு உறுப்பினா்கள் கைது..!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் நடாத்திய துப்பாக்கி சூட்டில் உயிாிழந்த இளைஞனின் சடலத்தை பாா்கவந்த ஆவா குழு உறுப்பினா்கள் 4 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக இன்று காலை 

அவர்கள் நால்வரும் வேறு சிலருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் கொல்லப்பட்டவருடன் தொலைபேசி ஊடாக இறுதியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு